(ta) குருசியாக்யோகா

குரு சியாக் யோகா தியானம் மற்றும் அனைத்து நேரங்களிலும் மந்திரம் உச்சரித்தல் கீழ்கண்ட மாறுதல்களை பொருள் சார்ந்த வாழ்வில் ஏற்படுத்தும்.

  • ஆர்த்ரிட்டீஸ், டயாபடீஸ், ஸ்போண்டிலிடிஸ், இதயம் சார்ந்த பிரச்சனைகள், தோல் வியாதிகள் போன்ற பல உடல் ரீதியிலான வியாதிகளிலிருந்து விடுபடவும், குணப்படுத்த உதவுவதாகவும் இருக்கும்.
  • போதை மருந்து, சிகரெட், புகையிலை போன்ற எல்லா விதமான போதை பழக்கங்களில் இருந்து விடுபட வைக்கும். மற்றும் உடலை பாதிக்கும் அபாயகரமான உணவுப்பழக்கங்களில் இருந்தும் விடுவிக்கும்.
  • மனஅழுத்தம், தூக்கமின்மை, கவலை மற்றும் மனம் சார்ந்த குறைபாடுகளை சரி செய்கிறது.
  • குடும்ப விவகாரங்கள், வேலை, திருமணம், கல்வி, பணம் போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து விடுபடவைக்கிறது.
  • தொடர்ந்து பயிற்சி செய்யும்போது ஒருவருக்கு மனதை ஒருநிலைப்படுத்துதல் மற்றும் புரிந்துகொள்ளும் தன்மை பல மடங்கு உயர்கிறது.
error: Content is protected !!