(ta) குருசியாக்யோகா

நவீன மருத்துவ அறிவியல் மன அழுத்தத்திற்கு அடிமைப்படுத்தும் மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிக்கிறது. (மயக்கம் தரும், உறங்கச்செயும் மருந்து மாத்திரைகள்)

கழிவுகளை வெளியேற்றுதலை சிகிச்சைமுறையாக நாமும் கருதினாலும் இறை மந்திர ஜெபம் செய்வதால் கழிவுகள் சுலபமாக துன்பம் தராமல் ஆனந்தம் தரும் வகையில் வெளியேறும்.

முனிவர்கள் இதை “மருந்தில்லாமல் கழிவுகளை வெளியேற்றும் முறை” என்று கூறினார்கள்.

பேரின்பம் ஒருவருடைய மன அழுத்தத்தை போக்கி கவலை, உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, மறதி போன்ற குறைபாடுகளை சிலநாட்களிலேயே சரிசெய்துவிடுகிறது.

error: Content is protected !!